Author: admin

மேலூரில், பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்கள் வெற்றி பயணம் இணைந்து நடத்திய திருக்குறள் பெருவிழா…

மதுரை மாவட்டம் மேலூரில், பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்கள் வெற்றி பயணம் இணைந்து நடத்திய திருக்குறள் பெருவிழா, மிக சிறப்பாக நடைபெற்றது. மேலூர் வட்டம் அளவிலான பள்ளி…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி கிராமத்தில், தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கம் சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது…

கிருஷ்ணகிரி அருகே, உள்ள ஜெகதேவி கிராமத்தில்தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கம் சார்பில், ஏழைகளுக்குரூ 1 கோடியே, 3 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…

ராமநாதபுரத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு …

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் மூலம் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங்…

தமிழக சிறைகளில் பத்தாண்டுகளுக்கு மேல உள்ள இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்த முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி…

மேலும், தமிழக சிறைத்துறை விதிகளின்படியும், நன்னடத்தையின்படியும், நீண்ட காலமாக உள்ள இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க தவ்ஹீத் ஜமாத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது… தமிழ்நாடு தவ்ஹீத்…

திருவாடானை தாலுகா, தொண்டி அருகே, கடம்பனேந்தல் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி, படைப்புகளால் அசத்திய மாணவர்கள்…

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி அருகில் உள்ள கடம்பனேந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக் கண்காட்சி நிகழ்ச்சியில் பள்ளி…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனம்பள்ளி அருகே, பந்திகுறி கிராமத்தில், 700 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் குழாய் கண்டெடுப்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், பந்திகுறி கிராமத்தின் அருகிலுள்ள மலைப்பகுதியில் மக்கள் இரும்பினை உருக்க பயன்படுத்திய குழாய்கள் குறிப்பாக சுடுமண் குழாய்கள் மற்றும் இரும்பு உருக்கிய போது…

பொன்னேரி பகுதியில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாப்பது குறித்தும், அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாதன் நாராயணசாமி அரசு தன்னாட்சி கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் தொல்லியல் மரபு மன்றம் நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.…

பாளையங்கோட்டையில், குழந்தை இயேசு பள்ளியில், பொருநை புத்தக திருவிழா விழிப்புணர்வு பெருவிழா…

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார்ஆலோசனையின் பேரில் ‘ வாசி’ என்ற வாசகத்துடன் அணிவகுப்பு! திருநெல்வேலி மாநகராட்சியின் மைய அலுவலகம் எதிரே உள்ள வர்த்தக மையத்தில்…

ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் டெக்ஸ் சிட்டி சார்பில், மாபெரும் மருத்துவ முகாம்…

சேலம் கருங்கல்பட்டி வீரலட்சுமி வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் டெக்ஸ்சிட்டி மற்றும் ஆர்.பி.எஸ்.மருத்துவமனை, சன் பல் மருத்துவமனை மற்றும் உதயம் மருத்துவமனை சார்பில்…

கிருஷ்ணகிரியில், தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி சிறப்பித்தனர்…

தமிழகத்தில் முதல் முறையாக தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சியின் வாயிலாக…

You missed