Author: admin

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அண்ணா கிராமத்தில் வாக்கு சேகரிப்பு…

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவதை யொட்டி அண்|ணா கிராமம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை…

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா…

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.…

திருச்சி ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், நூறு சதவீதம் வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழி…

திருச்சி ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம், ஒயிட் ரோஸ் பொதுநல அமைப்பு, லட்சியம் படைப்பாளர் களம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை,ஸ்ரீரங்கம் நகர நல சங்கம்இணைந்து தமிழ்நாடு…

பண்ருட்டியில் உள்ள கிறிஸ்துவ தேவலாயங்களில் குருத்தோலை பவனி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு…

இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறித்தவர்கள் ஆண்டு தோறும் குருத்தோலை பவனி அனுசரிக்கின்றனர். இயேசுவின் பாடுகளின் குருத்து…

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது தினந்தோறும் சக்கரத்தாழ்வார் புறப்பாடு திருக்கல்யாணம்…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான, இந்திய குடியரசு கட்சி தனித்து போட்டியிடுகிறது…

அக்கட்சி சார்பில், முதல் கட்டமாக ஏழு வேட்பாளர்கள் அறிவிப்பு… தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026யை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை 234 தொகுதிகளிலும்…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள கோவிந்தராஜ் எம்.ஜி.ஆர். திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்…

அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்து இருந்தார். இதன்படி, கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அசோக்குமார்…

சோழவந்தான் பூ மேட்டு தெரு அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் கோவில் பங்குனி திருவிழா திருவிளக்கு பூஜை நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேடு தெரு அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் ஸ்ரீ வடகத்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கி…

மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் சாலையில் உள்ள காஞ்சி மகா பெரியவா கோயிலில், ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது…

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள், அணுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டாபிஷேக ராமபிராமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். புஷ்பாபிஷேகம்,…

மதுரை அலங்காநல்லூர் அருகே, அடிப்படை வசதிகள் செய்து தராத, உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து, அரசு பேருந்தை மறித்து பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்…

கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு… மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரி பகுதியில்…

You missed