ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து முஸ்லிம் ஜமாத்தினர் மழை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். இந்த நிகழ்ச்சியில் அசோக் நகர் அல் ஜாமியத்துல் மதினா பள்ளிவாசல் இமாம் ஜனாப் சம்சுதீன் பாகவி அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜும்மா புதுப்பள்ளிவாசல் தலைமை இமாம் ஜனாப்.பிலால் ஹைரி அவர்கள் துஆ பிரார்த்தனை செய்தார்கள். ஜும்மா புது பள்ளிவாசல் இமாம் ஜியாவுதீன் பை ஜி அவர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாட்டில் ஆபத் செய்திகள் ஏதாவது தர்ஷினி எதிரொலிதில்லாத தேவையான அளவு சுபிட்சமான நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தார்கள்.

செய்திகள் / தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
