Category: மதுரை

மதுரை விமான நிலைய விரிவாக்கம்; சின்ன உடைப்பு கிராமத்தில், முதல்கட்டமாக 65 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்க ஏற்பாடு…

மதுரை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்காக, சின்ன உடைப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை…

மதுரை மேலக்காலில், தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை, ஊராட்சி தூய்மை காவலர்களை கொண்டு, ஆபத்தான முறையில் அகற்றும் ஊராட்சி நிர்வாகம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, மலை போல் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால்…

த.வெ.க மூன்றாம் ஆண்டு தொடக்க விழா: மதுரை அவனியாபுரத்தில் காவல்துறையினரின் தடையை மீறி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில் விசில் சின்னம் நோட்டிசுடன் தேர்தல் பரப்புரை செய்த தமிழக வெற்றி வெற்றி கழக நிர்வாக நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு…

திருப்பரங்குன்றத்தில், தைப்பூச திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம்…

மதுரையில், தொண்டு நிறுவனத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவி…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு டயபர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்: முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புற்றுநோயால்…

தைப்பூசத்தை முன்னிட்டு முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த…

மதுரையில், சாலை விதிகளை முறையாக பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு, திருக்குறள் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது…

மதுரை மாநகர் பகுதிகளில், 37 வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் துறை மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை மற்றும் அறந்தாங்கி…

மதுரை மாவட்டம், செக்கானூரணி தேனி மெயின் ரோட்டில், அரசு உயர்நிலைப்பள்ளி அருகில், மதுபான கடை திறக்க பெண்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு…

மதுரை மாவட்டம் செக்கானூரணி தேனி மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மது பானகடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளி மாணவ-மாணவியர்…

சோழவந்தான் அருகே, குருவித்துறையில் ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா, பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை அணைப்பட்டி மெயின் ரோட்டில் வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு திருவிழா…

பரவையில், நகைகடையின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி,மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவிச்சு…

மதுரை மாவட்டம் பரவை பேங்க் காலணி ஏ.பிளாக் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(46)இவர் பரவை மெயின்ரோட்டில் நகைகடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.இச்சம்பவதன்று வழக்கம் போல் காலையில் நகை…

You missed