Category: மதுரை

அலங்காநல்லூர் அருகே, புதுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு, கழிவுநீர் தேங்கி இருப்பத்தால், தொற்றுநோய் பரவும் அபாயம்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் உள்ள வடக்கு தெருவில் ஊராட்சி மன்றம் அருகில் கழிவுநீரை பல நாட்களாக வெளியேற்றாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதால், ஊராட்சி…

சோழவந்தான் அருகே ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலையில், ஜல்லி கற்கள் போட்டு 15 நாட்கள் ஆகியும் சாலை அமைக்கவில்லை, பக்தர்கள் வேதனை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் இந்த பகுதியில் முக்கியமான கோவில்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு…

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள்; திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேரில் ஆய்வு…

மதுரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைவதால், இதன்…

மதுரையில், 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய நெல் கோட்டை கட்டும் விழா…

மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் வருடத்தில் முதல் அறுவடை செய்த நெல்லை அழகர் கோவிலுக்கு கோட்டை கட்டும் பாரம்பரிய விழா நடைபெற்றது. கிராம ஏழு கரைகாரர்கள் மற்றும்…

“பெற்றோர்களால்,ஊக்கம் கொடுத்து வளர்க்கும் பிள்ளைகளே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் ” எழுத்தாளர் மு.ஆதவன் பேச்சு…

சிறுவயதில் இருந்து பிள்ளைகளை அவர்கள் செய்யும் செயல்களை பாராட்டி ஊக்கம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகள் தான், எதிர்காலத்தில் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் என எழுத்தாளர் மு.ஆதவன் பேசினார்……

வாடிப்பட்டி அருகே, குட்லாடம் பட்டி ரமணாலய ஆசிரமம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு, சிவராத்திரிக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்து தர பக்தர்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே, குட்லாடம்பட்டி தாடகை நாச்சியார் அருவி அருகே ரமணாலயம் ஆசிரமம் உள்ளது. இங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை திடீரென ஒரு…

திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் கிராமத்தில், அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், சாமநத்தம் கிராமத்தை சேர்ந்த சக்தி சேர்வை என்பவரின் மகன் செந்தில்குமார் (36) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்…

சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில், 90 வயது மூதாட்டியை அலைக்கழிக்கும் ஊராட்சி நிர்வாகம், மின்சார வாரியம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு என்ற இருளப்பன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இவரது மனைவி குருவம்மாள் முள்ளிப்பள்ளம்…

மதுரை, நாகமலை புதுக்கோட்டை பகுதியில், ராட்சத பலூன் திடீரென தரையிறங்கியதால், மக்கள் அச்சம்…

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வானில் பறந்த பிரம்மாண்ட பலூன் திடீரென தரையிரங்கியதால் பரபரப்பு. ராட்சச பலூனை ஆச்சிரியத்தோடு பார்த்து வியந்த, மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில்…

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நில எடுப்பு தொடர்பாக, சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களுக்கு 5 சென்ட் இடம் வழங்க கோரி, கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்…

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக நில எடுப்பு தொடர்பாக, சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களுக்கு 5 சென்ட் இடம் வழங்க கோரி, கவன ஈர்ப்பு…

You missed