Author: admin

பழமுதிர் சோலை, மலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது…

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு…

பழவேற்காடு அடுத்த, குளத்து மேடு அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்…

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த குளத்துமேடு கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.…

விக்கிரமங்கலம் பேருந்து நிலையத்தில், ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்துகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள், பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்துகள் வந்து செல்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இங்குள்ள…

கோவாவில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில், வெள்ளி பதக்கம் வென்ற K. நடாஷா ராமன் என்ற வீராங்கனையை, சிவகங்கை எம்எல்ஏ பாராட்டு…

கோவாவில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சிவகங்கை இந்திராநகரை சேர்ந்த K. நடாஷா ராமன் என்ற வீராங்கனையை சிவகங்கை 26வது வார்டு இந்திரா…

மதுரையில் நூற்றுக்கணக்கான, கேஸ் சிலிண்டர்கள் எடுத்துசென்ற லாரியில் லீக் ஆன சிலிண்டர் சாலையில் சென்றவர்கள் அச்சம்…

அதுலாம் ஒன்னும் ஆகாது குடோன்ல அப்படிதான் அனுப்புனாங்க என அலட்சியமாக நடந்துகொண்ட ஓட்டுனர், மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்களை…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்…

ஊராட்சி ஒன்றியம், மேலசீத்தை கிராமத்தில் நாடக மேடை கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது , பரமக்குடி கீழ்வைகை வடிநில கோட்டம் செயற்பொறியாளர்…

அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ரவுடியையும், கேவலமான நபரையும் தவம் இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க மாட்டோம்…

அவர் தவமிருந்து முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க மாட்டோம்.-அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா…

பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பு ஏற்பு…

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக பார்த்தசாரதி அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். அவரை பள்ளிகொண்டா காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்,…

கிருஷ்ணகிரி அருகே, கிராமத்திற்கு செல்லும் பொதுப் பாதையை அடைத்த நபர்கள், காவல் துறையினர் நடவடிக்கை…

கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூர் கிராமம் அருகே உள்ளது சின்னராகிமானப்பள்ளி. இங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக பொது…

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, அவர்கள் இன்று ஆய்வு…

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கழிப்பறையின் அடிப்படை வசதிகள்…